Exclusive

Publication

Byline

'தண்ணீர் வரலனா.. ரத்த ஆறு ஓடுமாம்..' சீனாவை காட்டி இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தூதர்!

புது டெல்லி,டெல்லி, ஏப்ரல் 24 -- அனந்த்நாக் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கொந்தளித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகி... Read More


சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? சொட்டு சொட்டாக பாதிக்கப் போகும் பாகிஸ்தான்!

பெஹல்காம், ஏப்ரல் 24 -- செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்த மத்திய... Read More


பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனையை தொடங்கியது ஏன்? பஹல்காம் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் செய்வது என்ன?

புது டெல்லி,டெல்லி, ஏப்ரல் 24 -- இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அரசும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனா... Read More


'பூமியின் கடைசி வரை துரத்துவோம்..' பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மோடியின் முதல் பேச்சு!

Madhubani,New Delhi, ஏப்ரல் 24 -- மதுபனி (பீகார்): "நீதி" தொடரப்படும் வரை இந்தியா ஓயாது என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வியாழக்கிழமை கடுமையான எச்சரிக்கைய... Read More


பயங்கரவாதிகள்- இந்திய இராணுவம் மோதல்: கமாண்டோ ஜந்து அலி ஷேக் பலி.. 2 பேர் படுகாயம்!

டெல்லி,புது டெல்லி, ஏப்ரல் 24 -- பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். உதம்பூர் மாவட்டத்தின் துடு பசந்த்கர் பகுதியில் வியாழக்கிழமை... Read More


'நீங்கள் பூஜ்ஜியத்திற்கு கீழ் செல்வீர்கள்..' சொந்த நாட்டை விமர்சித்த பாகிஸ்தான் பேராசிரியர்!

புது டெல்லி,இஸ்லாமாபாத், ஏப்ரல் 24 -- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் மக்களுக்கு விசா வழங்... Read More


சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய பாக்., திட்டம்.. அப்படி நடந்தால் என்ன நடக்கும்? ஒப்பந்தம் முதல் பின்விளைவு வரை முழு தகவல்

புது டெல்லி,இஸ்லாமாபாத், ஏப்ரல் 24 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளன. சிந்து நதி ந... Read More


'கேக் எடுத்துச் சென்ற ஊழியர்..' பஹல்காம் தாக்குதலை கொண்டாடியதா பாகிஸ்தான் தூதரகம்?

டெல்லி,புது டெல்லி, ஏப்ரல் 24 -- பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, வியாழக்கிழமை புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. ஒரு நபர் க... Read More


'அரசாங்கத்திடம் கை கூப்பி கேட்கிறோம்..' பஹல்காமில் பலியான வினய் நர்வாலின் தாத்தா உருக்கம்!

பஹல்காம்,டெல்லி,காஷ்மீர், ஏப்ரல் 23 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் ... Read More


டாஸ்மாக் முறைகேடு: 'ED விசாரணையில் அரசியல் உள்நோக்கமா? அதை ஆராய முடியாது..' நீதிபதிகள் சொன்னது என்ன?

சென்னை,கரூர்,சேலம், ஏப்ரல் 23 -- டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ந... Read More